லெப்.கேணல் ஈழப்பிரியன் நினைவாக முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு
கிளிநொச்சியில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு லண்டனில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளரான கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டாளரான மொஹமட் அனீஸ் அவர்களால் கடந்த வாரம் வாழ்வாதார உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி -கிளவன்குளத்தை சேர்ந்த முன்னாள் போராளி பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் மீன்வியாபாரத்தை மேற்கொள்வதற்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும், மாங்குளம் கல்குவாரியை சேர்ந்த நாகரட்ணம் சந்திரசேகரன் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கோழி வளர்ப்புக்கான உபகரண செலவும் முரசுமோட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பா. விஜயபாரதியின் … Continue reading லெப்.கேணல் ஈழப்பிரியன் நினைவாக முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed